தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Positive
யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - தந்தை பெரியார்
Read more
யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - தந்தை பெரியார்
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும் - பிடல் காஸ்ட்ரோ
Read more
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும் - பிடல் காஸ்ட்ரோ
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும் - சே குவேரா
Read more
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும் - சே குவேரா
நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன் - சே குவேரா
Read more
நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன் - சே குவேரா
போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும் - சே குவேரா
Read more
போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும் - சே குவேரா
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம் - சே குவேரா
Read more
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம் - சே குவேரா
ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல் - சே குவேரா
Read more
ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல் - சே குவேரா
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன் - சே குவேரா
Read more
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன் - சே குவேரா
நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல - சே குவேரா
Read more
நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல - சே குவேரா
மனிதன் இறப்பது ஒரு முறைதான். ஆதலால் அஞ்சாதிரு! வீரனாக இரு!! - சுவாமி விவேகானந்தர்
Read more
மனிதன் இறப்பது ஒரு முறைதான். ஆதலால் அஞ்சாதிரு! வீரனாக இரு!! - சுவாமி விவேகானந்தர்
Page 3 of 4
PREV
1
2
3
4
NEXT
LAST