தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Maveeran Neppolian
கற்பனை வளமே இந்த உலகை ஆள்கிறது - நெப்போலியன்
Read more
கற்பனை வளமே இந்த உலகை ஆள்கிறது - நெப்போலியன்
காலத்தின் அருமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் வெற்றி அடைய முடியாது - நெப்போலியன்
Read more
காலத்தின் அருமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் வெற்றி அடைய முடியாது - நெப்போலியன்
தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான் - நெப்போலியன்
Read more
தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான் - நெப்போலியன்
முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை - மாவீரன் நெப்போலியன்
Read more
முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை - மாவீரன் நெப்போலியன்
தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன்
Read more
தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன்
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் வெற்றியடைய, என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும் - மாவீரன் நெப்போலியன்
Read more
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் வெற்றியடைய, என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும் - மாவீரன் நெப்போலியன்
நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!! - மாவீரன் நெப்போலியன்
Read more
நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!! - மாவீரன் நெப்போலியன்
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான் - மாவீரன் நெப்போலியன்
Read more
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான் - மாவீரன் நெப்போலியன்
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது - மாவீரன் நெப்போலியன்
Read more
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது - மாவீரன் நெப்போலியன்
இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல, அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் - மாவீரன் நெப்போலியன்
Read more
இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல, அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் - மாவீரன் நெப்போலியன்